இலங்கையில் முதன் முறையாக பெண் அதிகாரிகள் மூவர் பிரதி காவல்துறை மா அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய சிரேஸ்ட் காவல்துறை அத்தியட்சகர்களாக…
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய 2020…
கொவிட் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால்மாகாணங்களுக்கிடையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறு மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை மேலும் நீடிப்பதா?…
சர்வதேச சிறுவர் தினம் மற்றும் சர்வதேச ஆசிரியர் தினங்களை அனுஷ்டிக்கும் வகையில் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் நிதி அனுசரணையில்…
நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
யாழ் பல்கலைக்கழகத்தின் 35வது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு இன்று இடம்பெற்று வருகின்றது. இந்த பட்டமளிப்பு நிகழ்வு இன்று…
2022-ம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலம் இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. மேலும் அடுத்த ஆண்டுக்கான…
மக்களின் பாதுகாப்பு கருதி தற்போது நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் கொவிட் தொற்றுப் பரவலை தடுக்கும் முகமாக…
நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புகளை நிதி அமைச்சின்…
மீ கொட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு பணியாளர்களை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் உட்பட மூவர் கைது…
விசா செல்லுபடியாகும் கால நீடிப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொண்டுள்ள சகல விதமான விசா…
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்றைய தினம் மீண்டும் கூடவுள்ளது. இதற்கமைய ஸ்ரீலங்கன் விமான…
இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்…
யாழ்ப்பாணம், கீரிமலை கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் அந்தியேட்டிக் கிரியைக்காக கீரிமலைக்கு…
இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணத்தால் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்வாறு விடுக்கப்பட்டுள்ள…