க.பொ. த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு.

0

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபெறுகள் அண்மையில் வெளியாகியிருந்தது.

இதன் பிரகாரம் எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் பரீட்சை பெறுபெறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெறுபெறுகள் இணையதளத்தின் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனவும் குறிப்பிடப்படுள்ளது.

Leave a Reply