Tag: srilanka

கோட்டாவின் காதில்  ரகசியத்தை ஊதிய தேரர்.

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கொழும்பு – நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரருடன் கலந்துரையாடியுள்ளார். …
இலங்கையில் இறக்குமதியாகப்போகும் கார்கள்.

நாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மின்சார கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மகிந்த அமரவீர…
56 கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சி காரணம்

இலங்கையில் கொரோனா தொற்றிற்குள்ளாகி இதுவரை 56 கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்துள்ளனர். இதனை கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,…
இணையத்தில் வைரலாகும் தொடுதூரம் பாடல் – இது நம்மவரின் படைப்பு

ஈழத்து இசையமைப்பாளர் ஜெயந்தன் விக்கி இசையமைத்து பாடி நடித்துள்ள தொடுதூரம் பாடல் இன்று ஒக்டோபர் எட்டாம் திகதி வெளியாகி இணையத்தில்…
பொருட்களின் விலை குறித்த வர்த்தமானி இன்று வெளியாகும்!

அத்தியாவசிய பொருட்களின் திருத்தப்பட்ட விலைகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியிடப்படும் என இராஜாங்க அமைச்சரான லசந்த…
பாடசாலைகளை மீண்டும்  ஆரம்பிப்பது தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு.

அனைத்துப் பாடசாலைகளையும் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று…
பால் மாவின் உயர்ந்தபட்ச விலை.

சில அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் பால் மாவின் விலையும் அதிகரித்து வந்தது. இதனடிப்படையில் பால் மாவை…
இலங்கை  வரலாற்றில் முதன் முறையாக 225 தலைமை காவல்துறை பரிசோதகர்களுக்கு  பதவி உயர்வு.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 225 தலைமை காவல்துறை பரிசோதகர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகது. இதற்கமைய 2014ஆம் ஆண்டு தரமுயர்வுக்கான…
18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களுக்கு வாக்கு உரிமை சட்டமூலம்  நாடாளுமன்றில்  முன்வைப்பு.

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களுக்கு வாக்கு உரிமையை வழங்கும் பொருட்டு வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைத்துள்ளதாகசபை…
இலங்கையின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை!

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
2022 ஆம் ஆண்டுக்காண பாதீட்டை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானம்!

எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி 2022 ஆம் ஆண்டுக்காண பாதீட்டை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று இடம்பெற்ற…
சில பகுதிகளில்  18 மணி நேர நீர் வெட்டு அமுல்!

இலங்கையில் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்தை குடிநீர் வினியோக…
தொடரூந்து சேவைகள் மீள  ஆரம்பம்.

நாட்டில் தற்போது நிலவும் கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தால் தொடருந்து சேவைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன. இந்நிலையில் விரைவில் தொடரூந்து…
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த பரீட்சைகள்  ஒத்திவைப்பு!

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் என்பன ஒத்திவைக்கப்படலாம் என…