இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 225 தலைமை காவல்துறை பரிசோதகர்களுக்கு பதவி உயர்வு.

0

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 225 தலைமை காவல்துறை பரிசோதகர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகது.

இதற்கமைய 2014ஆம் ஆண்டு தரமுயர்வுக்கான தகுதியைப் பெற்று , உயர்வு வழங்கப்படாமல் இருந்த 225 தலைமை காவல்துறை பரிசோதகர்கள், உதவி காவல்துறை அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 2014ஆம் ஆண்டு தரம் உயர்வை எதிர்பார்த்து காத்திருந்த குறித்த தலைமை காவல்துறை பரிசோதகர்கள் உடனடியாக உதவி காவல் துறை பரிசோதகர்களாக தரம் உயர்த்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த தரமுயர்வினால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply