2022 ஆம் ஆண்டுக்காண பாதீட்டை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானம்!

0

எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி 2022 ஆம் ஆண்டுக்காண பாதீட்டை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன் குறித்த விடயத்தை ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளருமான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பாத்தீடு மீதான மூன்றாம் வாசிப்பையும் , வாக்கெடுப்பையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply