அவசர உதவி கோரல்.

0

Echchalavakkai.Mannar என்கின்ற முகவரியில் வசித்து வருகின்ற சகாயராசா சகாயசீலி ஆகிய இருவருக்கும் 1 வயதுடைய மகன் இருக்கிறார்.

குறித்த குடும்பத்தின் தலைவர் சகாயராசா உடல்நிலை முற்றாக பாதிக்கப்பட்ட நிலையிலும் மனைவி சகாயசீலி இரண்டு கண்களையும் இழந்தவராவார். இவர்களின் மகன் கௌசிக் (4வயது) உடல் நிலை முற்றாக பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு வேளை உணவு உண்பதற்கே வழியின்றி வாழ்ந்து வருகின்றனர்.

எனவே இவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த உங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு அன்புடன் வேண்டிநிற்கிறோம்.

T.p NO – 0762247939 ACC NO – 84610520

Leave a Reply