எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களை தாக்கிய மூவருக்கு நேர்ந்த கதி!

0

மீ கொட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரண்டு பணியாளர்களை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் அதிகாலை உந்துருளியில் குறித்து இருவரும் முகக் கவசம் அணியாது அவ்விடத்திற்கு சென்றமையால் அவர்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்கு பணியாளர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இதன் பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றிய இருவருக்கும் உந்துருளியில் பிரவேசித்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாய்தர்கமே குறித்த தாக்குதலுக்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply