Category: News

கடற்கரையோரத்தில்  கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம்.

புத்தளம் – உடப்பு பாரிப்பாடு கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாகதெரிவிக்கப்படுள்ளது. இதற்கமைய குறித்த பெண்ணின் சடலமானது இன்றைய தினம்…
மாகாணங்களுக்கு இடையில் தேவையற்ற பயணங்களை மேற்கொள்பவர்கள்  மீது கடுமையான சட்ட நடவடிக்கை.

தற்போது மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரோஹன தெரிவித்துள்ளார். இதற்கமைய…
பயணக் கட்டுப்பாட்டினை மீறி பயணித்த தனியார் பேருந்து.

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு தற்போது அமுலில் உள்ள காலப்பகுதியில் அதனை மீறி மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து…
காவல்துறை அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட அதிரடி தகவல்.

ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென என தெரிவிக்கப்படுள்ளது. குறித்த தகவலை காவல்துறை…
பிணையில் விடுதலை- வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர்.

மின்னேரியா தேசிய பூங்காவின் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர்…
கொவிட் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய மேலும் 1,888 பேரே…
இலங்கையில் இன்றும் 1000 இற்கு மேற்பட்ட புதிய கொவிட் தொற்றாளர்கள்.

நாட்டில் கொவிட் தொற்றின்அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்ற நிலையில் மேலும் 1,173 பேர் புதிய தொற்றாளர்களாக இன்று அடையாளங் காணப்பட்டுள்ளனர். குறித்த…
களத்தடுப்பை முதலில் தேர்வு செய்த இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ள இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில்…
நண்பர்களை கடத்திச் சென்று சித்திரவதை செய்த மந்திரவாதிக்கு நேர்ந்த கதி.

கண்டி -பலகொல்ல பகுதியில் இருவரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் மந்திரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய 32…
இலங்கை பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை.

இந்திய கொவிட் திரிபான டெல்டா திரிபு தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் அனைவரும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என…
தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினால்  பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்கிய நோயாளர்கள்.

பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்துதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து தாதியர்களும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க…
கடவுளின் மறு வடிவம் மருத்துவர்கள் -பிரதமர் நரேந்திர மோடியின் உரை.

தேசிய மருத்துவர்கள் தினத்தை யொட்டி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு…
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு  தொடர்ந்தும் அமுலில் இருக்குமா – நாளை  முதலமைச்சரினால் எடுக்கப்படவுள்ள முடிவு.

தற்போது கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதை பொறுத்தே…
|