தற்போது இலங்கையில் புதிய வகையான டெல்டா திரிபு வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.
குறித்த வைரஸ் தொற்றானது மேலும் நாட்டில் தீவிரமடையக் கூடிய நிலை காணப்பவதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார். .
இதன் பிரகாரம் பயணத்தடை விதிப்பது தெடர்பான உரிய தீர்மானம் அடுத்த வாரம் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.