நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பான தகவல்.

0

மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒரே நாளில் அதிக கொவிட் தடுப்பூசிகள்நேற்றைய தினத்திலே செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இதற்கமைய 170,995 தடுப்பூசிகளே மொத்தமாக செலுத்தப்பட்டுள்ளது

இவ்வாறு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளில் சைனோபாம் முதலாம் தடுப்பூசி 91,759 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு இரண்டாம் தடுப்பூசி 79,236 பேருக்கு வழங்கப்பட்டுளள்து.

மேலும் , 2,523 பேருக்கு கொவிஷீல்ட் இரண்டாம் தடுப்பூசியும், 2 பேருக்கு ஸ்புட்னிக்-வி இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply