Category: News

தமிழகத்தில்  ஊரடங்கு  தொடருமா?-   உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை.

தற்போது தமிழகத்தில் கொவிட் தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வருகின்றது. இதற்கமைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்த ஊரடங்கு உத்தரவை…
விசித்திரமான முறையில் தங்க ஆபரணதிருட்டில் ஈடுபட்ட குழுவினருக்கு நேர்ந்த கதி.

மிகவும் விசித்திரமான முறையில் தங்க ஆபரணதிருட்டில் ஈடுபட்ட குழுவினர் புறக்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய சிறுமி ஒருவரை ஈடுபடுத்தி…
கடந்த நான்கு மாத காலப்பகுதியில் தொல்பொருள் மற்றும் புதையல் தோண்டியமை தொடர்பான குற்றச்சாட்டில் கைதானவர்கள்.

தொல்பொருள் மற்றும் புதையல் தோண்டியமை தொடர்பான குற்றச்சாட்டில் கடந்த நான்கு மாத காலப்பகுதியில் 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.…
சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்ட அரிசி தொடர்பான சட்டமூலம்.

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம் அறவிடப்படும் அபராதத்தை ஒரு லட்சம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம் சட்டமா…
வைத்திய சாலைகள் பலவற்றின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்த நிலையில்-தாதியர் சங்கத்தினரின்  போராட்டம்.

பல கேரிக்கைகளை முன்வைத்து தாதியர் சங்கத்தினரால் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட சுகயீன விடுமுறை போராட்டம் இன்றைய தினமும் தொடர்ந்து செல்கிறது.…
மடுமாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

மன்னார்- மடுமாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படும் நிகழ்வு இன்றைய தினம் அதிகாலை 6.15 மணிக்கு…
உடன் அமுலாகும்  வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்.

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இதற்கமைய கொழுப்பு, கம்பஹா, களுத்துறை மற்றும்…
நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்  செல்கிறது-தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய  செயற்படுபவர்களின் எண்ணிக்கை.

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை…
இலங்கையை வந்தடைந்த ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள்.

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மேலும் ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை 4:30 மணி அளவில் நாட்டை வந்தடைந்ததாக…
நாட்டில்  75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக் கூடிய சாத்தியம்.

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
இலங்கையின் வங்கிக் கட்டமைப்பு மிகப்பெரிய சவாலுக்குள்ளாகியுள்ளது.

இலங்கையின் வங்கிக் கட்டமைப்பு மிகப்பெரிய சவாலுக்குள்ளாகியிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வணிக வங்கி மற்றும் வர்த்தகம் பற்றி ஆய்வுகளை நடத்துகின்ற பிச்…
பக்தர்களின்  பங்குபற்றல் இன்றி  இடம்பெறவுள்ள கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணத்தினால் இந்த ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம்…
இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு 5 ஏக்கர் காணி  வழங்கி வைப்பு.

இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு 5 ஏக்கர் காணி தொகுதி பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கமையக பாடசாலைக்கான…
வவுனியா மாவட்டத்தில்  எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனை.

வவுனியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுள்ளது. இதற்கமைய குறித்த நடவடிக்கையானது பாதுகாப்பு தரப்பினரின்…