Category: News

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய  குற்றச்சாட்டில் மேலும் சிலர் கைது.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…
உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள்  தனிமைப்படுத்தலில்.

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது. இதன்படி கேகாலை அம்பாறை மற்றும் முல்லைத்தீவு…
இனி கர்ப்பிணிகளும் கொவிட்  தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்…
தமிழகத்தில்  அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள்…
சட்டவிரோத  கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 440 பேர்.

கடந்த மூன்று மாத காலப் பகுதியில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய…
எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை மூடப்படும் மதுபான சாலைகள்.

எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையில் கதிர்காமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மதுபான சாலைகள் மூடப்படும் என…
யாழ் மாவட்டத்துக்கு அடுத்த கட்டமாக  கிடைக்கவுள்ள மேலும் 50,000 சினோபாம் கொவிட் தடுப்பூசி.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுபூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் யாழ் மாவட்டத்துக்கு அடுத்த கட்டமாக மேலும் 50,000 சினோபாம்…
புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த விசேட வர்த்தமானி…
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று  புதிதாக திறக்கப்பட்ட  கொவிட் 19  சிகிச்சை நிலையம்!

கொவிட் தொற்றுப் பரவல் அதிகரிப்பதனை கருத்திற் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் மற்றுமொருபுதிய கொவிட் 19 சிகிச்சை…
போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் தலவாக்கலை விசேட அதிரடிப் படையினரால் கைது.

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் தலவாக்கலை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த சம்பவத்தில்…
இலங்கையில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் சிலர் பூரண குணமடைவு.

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய மேலும்…
இலங்கையில் இந்த மாதத்திற்குள் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமா?

இங்கையில் மீண்டும் பாடசாலைகளை திறப்பது தொடர்பான தகவலை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் இன்று வெளியிட்டுள்ளார். இந்நிலையில்…
யாழில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு – நடுத் துருக்கி கடற்கரையில் கடலாமையொன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ள கடலாமை…
ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்.

ஆட்பதிவு திணைக்களம் ஜூலை 5ஆம் திகதி முதல் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்காக மீள திறக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த தகவலை ஆட்பதிவுத்…