Category: News

உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்ட 8 காவற்துறை அதிகாரிகள்.

சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர்கள் 7 பேர் உட்பட பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவருக்கும் உடன் அமுலுக்கு…
இன்று நிறைவுக்கு வந்த அரச தாதியர்களின் போராட்டம்!

தாதியர் சங்கத்தினரால் கடந்த இரு நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த சுகயீன விடுமுறை போராட்டம் இன்று நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய…
கேரளா பகுதியில் வைத்து இலங்கையர்கள் மூவர் அதிரடிக்  கைது.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் சம்பவம் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில்கேரளா, அங்கமாலி பகுதியில் வைத்து இலங்கையர்கள் மூவர் கைது…
அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் அடுத்த வாரத்தில்  தடுப்பூசி யா?

அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் திகதி தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து ஆசிரியர்களுக்குமான தடுப்பூசிககளை அடுத்த…
மக்களின் வறுமை நிலையினை பயன்படுத்தி லஞ்சம் கேட்ட அரசு உத்தியோகத்தர்கள் !

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் வறுமை நிலையினை கருத்திற் கொண்டு அரசு உத்தியோகத்தர்கள் சிலர் அசிங்கமான முறையில் லஞ்சம் கேட்டதாக குற்றம்…
யாழ் திருநெல்வேலி  அக்னி இளையோர் அணியினரால் வரையப்பட்ட  பிரம்மாண்டமான சுவரோவியங்கள்!

யாழ் திருநெல்வேலி பகுதிகளில் அக்னி இளையோர் அணியினரால் சுவரோவியங்கள் வரையப்பட்டு கட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன். இந்நிலையில் மேற்படி இளையோர் குழு, சமூகத்தில்…
யாழில் நட்சத்திர விடுதியில் பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாடியவர்களுக்கு நேர்ந்த கதி.

யாழ்-அல்லைப்பிட்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்றைய தினம் பிறந்தநாள் நிகழ்வினை கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் வைத்து சுய…
இலங்கையில் செலுத்தப்பட தடுப்பூசிகள் தொடர்பான முழுமையான  விபரம்.

நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டின் நிமித்தம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை 2,916,330 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ்…
வருமானத்தை முற்றாக இழந்து தவிக்கும் பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள்!

பல மாதங்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் தங்களது வருமானம் முற்றாக தடைப்பட்டுள்ளதாக பாடசாலை வாகன சேவை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்…
பேராபத்தில் மூழ்கும் இலங்கை!

இலங்கையில் தற்போது கொவிட் தொற்றின் ஆபத்தான டெல்டா மாறுபாடு சமூக மட்டத்தில் பரவி வருவதினால் பொது மக்கள் அனைவரும் முறையான…
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய பக்தர்களுகுக்கு  விடுக்கப்பட்ட  அவசர கோரிக்கை.

தற்போது நாட்டில் நிலவும் கொவிட் நிலைமை அச்சுறுத்தல் காரணத்தினாலே நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு ஆலய…
தமிழகத்தில் இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு  கொவிட் தடுப்பூசி.

தமிழகத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் போடுவதற்கு மத்திய சுகாதார அமைச்சகத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல்…
புலிகளுக்கு புகழ் மாலை சூட்டியவர்-  நேர்ந்த கதி.

சமூக வலைத்தளத்தில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்கு புகழ் மாலை சூட்டிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய…
விவசாயிகளுக்கு உரம் தொடர்பில் விடுக்கப்பட்ட மகிழ்ச்சியான தகவல்!

தமிழக எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியினால் நேற்றைய தினம் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த அறிக்கையில்…