இலங்கையை வந்தடைந்த ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள்.

0

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மேலும் ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் இன்று அதிகாலை 4:30 மணி அளவில் நாட்டை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமையை குறித்த தடுப்பூசிகள் சீனாவின் பீஜிங்கில் இருந்து கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக ஸ்ரீலங்கன் விமான சேவையில் முகாமையாளர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு நாட்டுக்கு வந்த தடுப்பூசிகள் அணைத்தும் மத்திய தடுப்பூசி களஞ்சியத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

அத்துடன் எதிர்வரும் திங்கட் கிழமை பைசர் தடுப்பூசியின் முதல் சரக்கு நாட்டை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமச்சார் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply