கொவிட் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

0

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய மேலும் 1,888 பேரே இவ்வாறு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 227,840 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் நாட்டின் குறித்த தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 260,262 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3077 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply