களத்தடுப்பை முதலில் தேர்வு செய்த இங்கிலாந்து அணி.

0

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ள இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இதற்கமைய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது

அத்துடன் இந்த இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply