கடற்படையினரால் மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் பொதிகள்.

0

மன்னார் பகுதியில் 2, 000 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் பொதிகள் சில கடற்படையினரால் மீட்கப்படுள்ளது.

இதற்கமைய மன்னார் பகுதியில் கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சட்ட விரோத மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சிற்றூர்ந்து முச்சக்கர வண்டி மற்றும் இரு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply