Author: News Desk

கொவிட் தொற்றிலிருந்து மீண்டெழும் இந்தியா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 35,342 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை  நீக்கம்!

நாட்டில் தற்போது கொவிட் தொற்றின் வீரியம் அதிகரித்ததின் காரணத்தினால் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மாகாணங்களுக்கு இடையில்…
திடீர் சுற்றிவளைப்பு கைதான 9 நபர்கள்!

யாழ் – கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை திடீர் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது குறித்த சுற்றி வளைப்பானது…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்!

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறிப்பாக…
சென்னையில் இன்று முதல் மீண்டும்  கோவேக்சின்  2வது  டோஸ் தடுப்பூசி!

உலகளாவிய ரீதியில் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் ஏனைய நகரங்களை விட அதிகளவில் கொவிட்…
இலங்கையில் மேலும் புதிய  கொவிட்  தொற்றாளர்கள் அடையாளம்!

கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் மேலும் புதிய தொற்றாளர்களாக 1,721பேர்…
ஊழியர்களை தொழிலுக்காக இணைத்து கொள்ளும் வயது   எல்லையில் மாற்றம்!

ஊழியர்களை தொழிலுக்காக இணைத்து கொள்ளும் வயது எல்லையை 18 ஆக அதிகரிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை மேலும் 2…
மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்.

இசாலின்யின் மரணம் தொடர்ப்பில் உரிய விசாரணைகள்பக்க சார்பின்றி இடம்பெற வேண்டுமென நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்டித்தும் மன்னார் மாவட்ட…

தேசிபழச் சாறு மற்றும் மஞ்சள் கலந்த பானம் எமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடம்பிலுள்ள நச்சுகளை நீக்கவும் உதவுகிறது.…
கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு செயற்பாடு!

ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் பொதுமக்களிடம் கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்…

தற்போதைய காலகட்டத்தில் திரெட்டிங் செய்து கொள்ளாத பெண்களே இல்லை. பெண்கள் முக அழகிற்காக திரெட்டிங் என்ற பெயரில் தங்களுடைய உடல்…
ஹிசாலினியின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு நியமனம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் இல்லத்தில் பணிபுரிந்த ஹிசாலினியின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்கு காவல்துறை விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை…
மிருகக்காட்சி சாலைளை மீள திறப்பது தொடர்பில் வெளியான தகவல்!

நாட்டில் அதிகரித்த கொவிட் 19 தொற்றுப் பரவல் காரணத்தினால் கடந்த மே மாதம் முதல் மிருகக்காட்சி சாலைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில்…
நடிகர் விக்ரமின் மிக பிரமாண்டமான சொகுசு காரின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தற்போது தமிழ் சினிமா திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தினை பிடித்திருப்பவர் நடிகர் விக்ரம் ஆவர். இதற்கமைய இவர் நடிப்பில் தற்போது…