Author: News Desk

யாழில் இடம்பெற்ற போராட்டம்.

யாழில்கறுப்பு யூலை நினைவு தினமான இன்று நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த போராட்டமானது தமிழ்த்…
தொடர் மழையால் கீழே சாய்ந்து விழும்  பூண்டு செடிகள்!

நீலகிரி மாவட்டத்தில் தற்போது சூறாவளி காற்றுடன் தொடர் மழை பெய்து வருகின்றது. இதன் காரணத்தினால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற…
சிகை அலங்கார நிலையத்தில் பணி புரிந்த மூவரிற்கு கொரோனா!

வவுனியா மாவட்டத்தில் சிகை அலங்கார நிலையத்தில் பணி புரிந்த மூவரிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த அலங்கார…
யாழில் கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தின அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

யாழில் கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தின அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இதற்கமைய குறித்த அஞ்சலி நிகழ்வானது யாழ் மாநகர…
தமிழகத்தில் அடுத்து 3 நாட்களுக்கு தொடர் மழை!

தமிழ்நாட்டில் தற்போது தென்மேற்கு பருவ காற்று காரணத்தினால் இன்று நீலகிரி,கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதற்கமைய…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு  குணமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.…
பொலித்தீன் பாவனை தொடர்பில் விசேட கண்காணிப்பு!

தற்போது நாட்டில் பொலித்தீன் பாவனைகள் தடை செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் தடை செய்யப்பட்டுள்ள பொலிதீன் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை…
செய்தி இணையத்தளங்கள்  தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் காணப்படும் அனைத்து செய்தி இணையத்தளங்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பத்திரிகை சபை சட்டத்தை…
மன்னாரில் சிறுமியின் மரணத்திற்கு நீதி கூறி போராட்டம்!

கருப்பு யூலை தினத்தை முன்னிட்டு கருப்பு துணி கட்டி மௌன கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய குறித்த போராட்டம்…
உலகளவில் பாதிக்கப்பட்ட கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான விபரம்!

சீனாவின் வுகான் நகரில் தோற்றம் பெற்ற இந்த கொவிட் வைரஸ் தொற்றானது உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இதற்கமைய குறித்த…
|
வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது!

நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் நிலை காரணமாக வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக இராணுவத்தினரால் முடக்கப்பட்டு, பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
வார இறுதி விடுமுறை நாட்களில்  விசேட  கண்காணிப்பு!

எதிர்வரும் வார இறுதி விடுமுறை நாட்களில் அதி விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய குறித்த கண்காணிப்பு நடவடிக்கைக்கா 10,000…
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு  கடுமையான சட்ட  நடவடிக்கை!

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில்…