சிகை அலங்கார நிலையத்தில் பணி புரிந்த மூவரிற்கு கொரோனா!

0

வவுனியா மாவட்டத்தில் சிகை அலங்கார நிலையத்தில் பணி புரிந்த மூவரிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த அலங்கார நிலையத்திற்கு சென்றவர்கள் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அறிவித்துள்ளது.

அத்துடன்தொற்றுறுதியானவர்கள் அடையாளம காணும் வரை இந்த நிலையம் இயங்கி வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களில் சிகை அலங்கார நிலையத்திற்கு சென்றவர்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply