Author: News Desk

வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக விசா அனுமதி பெற்று செல்ல தயாராகவுள்ளவர்களுக்கு நாம் செல்லவேண்டிய நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசி வகையையை செலுத்தும்…
காருக்கு  விஜய்  வரி விலக்கு கோரிய விவகாரம் தொடர்பில் வெளியான தகவல்!

நடிகர் விஜய் Rolls Royce என்ற காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்துள்ளார். இதற்கமைய அதற்கான வரி விலக்கு வேண்டுமென நீதிமன்றத்தினை…
யாழில் புதிய இந்திய துணைத்தூதர் நியமனம்!

யாழில் புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமையயாழில் இதுவரை காலமும் யாழ்ப்பாணத்திற்கான…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு  குணமடைந்தோரின்  எண்ணிக்கை மேலும் உயர்வு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.…
பிரபல வங்கியொன்றில்  ஆறு ஊழியர்களுக்கு கொவிட் தொற்று!

பளைப்பகுதியிலுள்ள இலங்கை வங்கி கிளையில் ஆறு ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய பளை வைத்திய அதிகாரி பிரிவினை சேர்ந்த…
பால்மா இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

70 சதவீதமான பால்மா இறக்குமதிகளை நிறுத்த பால்மா நிறுவனங்கள் தீர்மானம் எடுத்து வருவதாக இறக்குமதியாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய…
கேரளா மாநிலத்தில் கோரத்தாண்டவம் ஆடும்  கொரோனா!

கேரளா மாநிலத்தில் கொவிட் 19 பரவல் இன்னும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை. இதற்கமைய நேற்றைய தினம் மாத்திரம் 17 பேருக்கு ஆயிரத்து…
கிளிநொச்சி பொதுச் சந்தையில் 7 பேருக்கு கொவிட் தொற்று!

கிளிநொச்சி பொதுச் சந்தையில் கடந்த இரண்டு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 7 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…
கொழும்பு பகுதியில் கடும் வாகன நெரிசல்!

அதிபர் ,ஆசிரியர் தொழிற்சங்கங்கதினரால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணத்தினால் கொழும்பு- கோட்டையை சூழவுள்ள பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல்…
மொடர்னா  தடுப்பூசி தொடர்பில் போலியான தகவல்களை பரப்புபவர்கள் குறித்த விசாரணை ஆரம்பம்!

மொடர்னா தடுப்பூசி தொடர்பில் தற்போது சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பிரச்சாரப்படுத்துவதாக கண்டி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் முறைப்பாடு…
ஆடி மாத விசேஷ பூஜைகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் மூடப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில்!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆடி மாத விசேஷ பூஜைகளுக்காக கடந்த 16 ஆம் திகதி திறக்கப்பட்டது. இதற்கமைய குறித்த…
திடீர் சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்த பெண்!

வவுனியா மாவட்டத்தில் இளம் தாய்யொருவர் திடீர் சுகயீனம் காரணத்தினால் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்ககை!

பொதுமக்கள் அனைவரும் தற்போது விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிஎதிர்வரும் வார இறுதி நாட்களில் செய்யப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…
இந்தியாவில் அதிகரித்து வரும் கொவிட் மரணங்கள்!

கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் இந்தியாவில் 41,383 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள…