திடீர் சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்த பெண்!

0

வவுனியா மாவட்டத்தில் இளம் தாய்யொருவர் திடீர் சுகயீனம் காரணத்தினால் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் மக்கள் மத்தியில் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் குறித்த பெண் திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் கடந்த மாதம் அவர்களுக்கு அழகான ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.

இந்நிலையில் இவ்வாறு சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் 30 வயதான விஜயகுமார் சர்மிலா என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply