பெண்கள் புருவ முடியை எடுப்பதால் ஆயுட்காலம் குறையுமா?

0

தற்போதைய காலகட்டத்தில் திரெட்டிங் செய்து கொள்ளாத பெண்களே இல்லை.

பெண்கள் முக அழகிற்காக திரெட்டிங் என்ற பெயரில் தங்களுடைய உடல் ஆரோக்கியத்தினை குறைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

நம் உடலில் இருக்கும் புருவமானது பிராணன் இயங்கி வரும் இடம் என்று கூறுகின்றார்கள்.

இப்போது பெண்கள் புருவத்தினை திரெட்டிங் செய்வதால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்ன என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் பிராணன் இயங்கிவரும் இடமான புருவ முடிகள் நம்முடைய இறப்பு காலம் நெருங்கி வரும் நிலையில் புருவத்தின் முடிகளை கையில் தொட்டாலே வந்துவிடும்.

உடலில் உள்ள ப்ராணன்களை குறைந்து போவதால் புருவ முடிகள் அனைத்தும் உதிர்ந்து போய் விடுகின்றன.

முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள்!... - Tamil Beauty  Tips

இந்த புருவத்தை எடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

பெண்கள் பலர் பியூட்டி பார்லர் அல்லது வீடுகளில் புருவம் எடுக்கின்ற போது கண்களில் சுற்றியுள்ள வர்ம பகுதிகளான நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம் என்று சொல்லக்கூடிய பொட்டு வர்மம் சுடரொளியின் காலம், மின் வெட்டி வர்மம், மந்திர காலம், அடக்க வர்மம், சூண்டிகை வர்மம், பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் உள்ளது.

புருவம் திருத்தம் செய்யும் போது கண்களை சுற்றி உள்ள வர்ம பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

அழகு நிலையத்திலுள்ள புருவம் திருத்தம் பெண்களுக்கு இதுபோன்ற வர்மங்கள் புருவத்தில் இருப்பது தெரிகிறது இல்லை.

இதனால் பெண்கள் உடலில் பிராண சக்திகள் குறையத் தொடங்குகிறது.

இந்த பிராண குறைவின் காரணமாக ஆயுட்காலம் பலம் குறைந்து, பிராண சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை பெற வாய்ப்புள்ளது.

ஆகவே புருவம் எபடுப்பதால் ஆயுட்காலம் மட்டும் குறைவதோடு இல்லாமல் உடலில் பல நோய்கள் வரவும் காரணமாக இருக்கிறது.

மேலும் நம் உடலின் முக்கிய சக்தி பாதைகள் கண்களுக்கு அருகில் உள்ளன.

அதனால் இந்தப் பகுதிகளில் கை வைப்பது நம் உடலின் ஆரோக்கியத்துக்கு நாமே தேடிக் கொள்ளும் செயற்பாடாக அமைகிறது.

முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்வது எவ்வாறு..?

அத்துடன் இறைவன் உறைவிடம் ஆகும் இடமானது புருவ மத்தியில்தான்.

இதைப் பெண்கள் அனைவரும் உணர்ந்து நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்றார் போல் கடைகளில் புருவம் படுப்பதை தவிர்த்து விட்டு கண்களிலும், கண் புருவத்தில் சுத்தமான விளக்கெண்ணெய் இட்டு வர வேண்டும்.

இதனால் ஆயுட்காலம் நீடித்து, உடலுக்கு நல்ல பலன் கிடைத்து, உடல்நல்ல ஆரோக்கியமும், குழந்தையின் வளர்ச்சியில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருப்பீர்கள்

Leave a Reply