Tag: top

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய தகவல்.

இலங்கையின் வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் அந்நிய செலவாணி கணக்குகளில் உள்ள நிலுவைகளை வலுகட்டாயமாக மாற்றுமாறு மத்திய வங்கியால் வர்த்தக வங்கிகளுக்கு…
தமிழகத்தில் சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி இல்லை.

தற்போது தமிழகத்தில் கொவிட் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் குறித்த மாநில அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து…
|
கடந்த ஆண்டில் மூவாயிரத்துக்கும் அதிகமான சிறுவர் வன்முறை சம்பவங்கள்.

கடந்த வருடம் சிறுவர் மீதான வன்முறைகள் தொடர்பாபில் 3,373 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.…
நெல் மூடைகளை பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்தல் , சேமித்து வைத்தல் மற்றும் வழங்குதல் ஆகிய…
அனைத்து அரச ஊழியர்களுக்கும் மகிழ்ச்சி தகவல்.

ஜனவரி முதல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மாதாந்தம் 5000 ரூபாவினை சிறப்பு உதவி தொகையாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக…
தடுப்பூசி அட்டையில்  மாற்றம்-  மக்களுக்கு விடுக்கப்படஎச்சரிக்கை.

கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறித்த தடுப்பூசி செலுத்திய அட்டையைக் கட்டாயமாக்கி நடைமுறைப்படுத்துவது தொடர்பான…
15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட முக்கிய அறிவிப்பு.

இலங்கையில் 15 வயதிற்கு மேற்பட்ட சகல இளைஞர் யுவதிகளுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டையினை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச…
பேருந்து பயண கட்டணங்கள் தொடர்பான விபரம்.

பேருந்து பயண கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி பேருந்து…
சென்னையில் சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் ஆரம்பம்.

சென்னையில் மீண்டும் கொவிட் வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது பரவலடையும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து…
|
மீண்டும் மூடப்படும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படுகின்றது. இதற்கு அமைய குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் மூடப்படவுள்ளதாக…
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

பிறந்துள்ள புத்தாடை நாட்டை திறந்த நிலையில் வைத்திருக்கவும், இயல்பு நிலையில் பராமரிக்கவும் அனைத்து மக்களும் சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்ற…
தொடர்ந்தும் அதிகரிக்கும் சீமெந்தின் விலை.

சீமெந்தின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 50 கிலோ எடைகொண்ட் சீமெந்தின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…