இலங்கையின் வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களின் அந்நிய செலவாணி கணக்குகளில் உள்ள நிலுவைகளை வலுகட்டாயமாக மாற்றுமாறு மத்திய வங்கியால் வர்த்தக வங்கிகளுக்கு…
தற்போது தமிழகத்தில் கொவிட் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் குறித்த மாநில அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து…
கடந்த வருடம் சிறுவர் மீதான வன்முறைகள் தொடர்பாபில் 3,373 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.…
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்தல் , சேமித்து வைத்தல் மற்றும் வழங்குதல் ஆகிய…
ஜனவரி முதல் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மாதாந்தம் 5000 ரூபாவினை சிறப்பு உதவி தொகையாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக…
டிக் டோக் காணொளி தொடர்பான தகராறு காரணமாக இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான். இதற்கமைய குறித்த சம்பவம் கொழும்பு கிராண்பாஸ்…
கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறித்த தடுப்பூசி செலுத்திய அட்டையைக் கட்டாயமாக்கி நடைமுறைப்படுத்துவது தொடர்பான…
யாழ் போதனா மருத்துவமனையில் பிறந்து 31 நாட்களேயான பெண் சிசு திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் கோப்பாய் –…
இலங்கையில் 15 வயதிற்கு மேற்பட்ட சகல இளைஞர் யுவதிகளுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டையினை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச…
கடந்த வாரம் தமிழகத்தில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கன மழையும் சில இடங்களில் கனமழையும்…
பேருந்து பயண கட்டணங்கள் தொடர்பான விவரங்கள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி பேருந்து…
சென்னையில் மீண்டும் கொவிட் வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது பரவலடையும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து…
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படுகின்றது. இதற்கு அமைய குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் மூடப்படவுள்ளதாக…
பிறந்துள்ள புத்தாடை நாட்டை திறந்த நிலையில் வைத்திருக்கவும், இயல்பு நிலையில் பராமரிக்கவும் அனைத்து மக்களும் சுகாதார வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்ற…
சீமெந்தின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 50 கிலோ எடைகொண்ட் சீமெந்தின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…