Tag: top

அடுத்த வருடத்தில் அமைச்சரவையில் இடம்பெறவுள்ள அதிரடி மாற்றம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசின் அமைச்சரவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் மறு சீரமைக்கப்படும் என அமைச்சர் கெஹலிய…
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இன்று வெளியாகும் அறிவிப்பு.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 15ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று நிறைவடைகிறது.…
|
இலங்கையில்  நடத்துனர்கள் இன்றிய  பஸ் சேவை!

இலங்கையில் இன்று முதல் நடத்துனர்கள் இன்றி பஸ் சேவை இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் வண்டிகளை நடத்துனர்கள் இன்றி இயக்கும்…
சென்னையில் நாளை முதல் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கு தடை.

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தனித்தனியாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை…
|
மீண்டும்  உயர்த்தப்பட்ட பால்மாவின்  விலை.

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் , இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் எடையுடைய…
உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறு வெளியீடு.

2020ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறு வெளியாகியுள்ளன. இந்நிலையில் 2020ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப்…
கவர்னர் மாளிகை விடுத்த தகவல்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தொடர்ச்சியாக முன்னாள்…
|
சுகாதாரத்துறையினரால் விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை.

மக்களின் பாதுகாப்பைக் கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொவிட் வைரஸ் தொற்றை கட்டுபடுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்…
சென்னையில் புத்தாண்டு தினத்தன்று கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுமா?

சென்னையில் புத்தாண்டு தினத்தில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டவுள்ளது. இந்நிலையில் கொவிட் நோய்த் தொற்று…
|
ஓய்வு பெறும் மஹிந்த! பசில் எடுக்கவுள்ள கடுமையான   நடவடிக்கை.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஓய்வு பெற்றதன் பின்னர், பிரதமர் பதவிக்குச் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய…
பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியாகவுள்ள விசேட அறிவிப்பு.

நாட்டில் எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவேண்டுமென பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன்பிரகாரம்…