சுகாதாரத்துறையினரால் விடுக்கப்பட்ட விசேட எச்சரிக்கை.

0

மக்களின் பாதுகாப்பைக் கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொவிட் வைரஸ் தொற்றை கட்டுபடுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பூஸ்டர் தடுப்பூசியை மக்கள் எந்த விதமான தாமதமின்றி விரைவாக பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோசை பெற்றுக் கொண்டுள்ள 13 மில்லியன் மக்கள் தொகையில், இதுவரையில் சுமார் 3 மில்லியன் பேர் மாத்திரமே பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார பிரதி பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply