Tag: srilanka.

கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டம்!

கொழும்பு – பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 10 மணிக்கு…
இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

இன்று (நவம்பர் 11) வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
ஜனாதிபதி படுகொலை முயற்சி-! மூன்று பேருக்கு பொது மன்னிப்பு.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை (Chandrika Kumaratunga) படுகொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கைதிகள் உட்பட…
கோட்டாபயவை பீடித்த நோய்கள் முழுவதும் நீங்கி விட்டன.

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்துள்ளதாக முன்னாள்…
புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறும் திகதி.

2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடாத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…
பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை.

நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டே குறித்த விடுமுறை…
மீண்டும் வெடிக்கவிருக்கும் மக்கள் போராட்டம்.

நவம்பர் 2 ஆம் திகதி அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர்…
பல்கலைக்கழகங்களில் மனித உரிமை மன்றங்கள்.

இலங்கையின் 17 பல்கலைக்கழகங்களிலும் மனித உரிமைகள் மன்றங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன்…
டொலரின் பெறுமதியில் மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகித அறிக்கை.

இலங்கை மத்திய வங்கி இன்றைய (செப்டம்பர் 19) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. டொலரின் பெறுமதிஇதன்படி, இன்று…
இலங்கையில் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

இலங்கையில் ஒரு நாளில் 12 மார்பகப் புற்றுநோயாளர்கள் இனம் காணப்படுவதாக பகீர் தகவலொன்றை வெளியாகியுள்ளது. இதனை மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின்…
வெளியான அதிவிசேட வர்த்தமானி.

பொருட்கள் விற்பனை, உற்பத்தி மற்றும் இறக்குமதி குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. 48 வகையான பொருட்களின் உற்பத்தி, களஞ்சியப்படுத்தல்…