Tag: srilanka.

மேர்வின் சில்வா தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுவிப்பது அவசியமில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.…
QR அட்டை நடைமுறை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

இலங்கையில் இந்த வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று காலை புதுப்பிக்க எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இந்த வாரமும்…
போர்க்குற்றவாளியான கோட்டாபயவை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

சிறிலங்காவின் முன்னாள் அதிபரும் போர் குற்றவாளியாகவும் கருதப்படும் கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்யுமாறு தாய்லாந்து அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.…
அரச நிறுவனம் ஒன்று தொடர்பில் ஜனாதிபதி ரணில் எடுத்த நடவடிக்கை.

லேக் ஹவுஸ் அமைந்துள்ள காணி மற்றும் கட்டிடத்தை ஹோட்டல் வளாகம் ஒன்றிற்காக முதலீட்டாளர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
எரிசக்தி அமைச்சு விடுத்த அறிவிப்பு.

நாட்டில் உள்ள எரிபொருள் நிலையங்களில் பாதியளவில் தற்போது தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின்படி எரிபொருள் விநியோகம் இடம்பெறுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.…
இலங்கையில் திடீரென அதிகரித்த கொவிட் தொற்றுப் பரவல்.

இலங்கையில் கட்டுப்பாட்டில் இருந்த கொவிட் தொற்று சடுதியாக அதிகரித்துள்ளதுடன், ஒரே நாளில் 5 மரணங்களும் சம்பவித்துள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.…
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மருந்து கடத்தல்.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மருந்துகளை கடத்தல் நடக்க இருப்பதாக க்யூ பிரிவு காவற்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.…
மூன்று உயர் பதவிகளுக்கு புதிய நியமனம்.

புதிதாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாக…
சஜித்துக்கு அழைப்பு விடுத்த ரணில்.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதை தொடர்ந்து அரசியல் அரங்கில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள அனைத்துக்…
நாடாளுமன்றம் நுழையும் பசில்.

முன்னாள் அமைச்சர் தம்மிக பெரேரவால் ஏற்படவுள்ள வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ஷவினை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிகளவான உறுப்பினர்கள் கோரிக்கை…
மூவரடங்கிய குழுவை நியமித்தார் ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூவரடங்கிய விசாரணைக் குழுவை நியமித்துள்ளார். முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா விடுத்த கோரிக்கைக்கு…
இன்று நாடாளுமன்றம் செல்லும் ஜிர அபேவர்த.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் வெற்றிடமான ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல்…
24 மணித்தியாலங்கள் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த ரணில்.

நாடாளுமன்றத்தை 24 மணித்தியாலங்கள் ஒத்திவைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். ஜனாதிபதி இதனை கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக அரசாங்கத்தின் பிரதம…
நான்கு வாக்குகள் நிராகரிப்பு.

இடைக்கால ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில், வாக்களித்த 223 பேரில் நால்வரின் வாக்குகள்…