Tag: srilanka.

முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை.

முச்சக்கரவண்டி கட்டணம் தொடர்பில், அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் புதிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இரண்டாவது கிலோமீட்டருக்கு…
தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை! தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்.

அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டாலும் தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்…
கோட்டா இலங்கையை விட்டு வெளியேறுகிறார் எனும் கொழும்புத் தகவல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் சற்று நேரத்தில் இலங்கையை விட்டு வெளியேறவுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி…
கொழும்பில் பொது மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு – வெளியிடப்பட்டுள்ள விளக்கம்.

ஜனாதிபதி செயலகம் மற்றும் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியான காணொளி தொடர்பில் இராணுவத்தினர்…
தப்பியோடிய கோட்டாபய; ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த மக்கள்.

தடைகளை உடைத்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள் நுழைந்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவுகளை…
லிட்ரோ நிறுவனத்தை அழைத்த கோப் குழு!

லிட்ரோ நிறுவனத்தை இன்று கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற தொடர்பால் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
அடுத்த வாரம் முதல் இலங்கை முற்றாக முடங்குகிறது! வெளியான தகவல்.

எதிர்வரும் வாரத்தில் இருந்து நாடு முழுமையாக முடங்கும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளதாக கொழும்பு சிங்கள ஊடுகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. …
கடவுச்சீட்டுக்காக காத்திருப்போருக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் ஒரு நாளில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் நிலையங்களை…
நெருக்கடிக்கு மக்களை பழக்கப்படுத்த முயற்சிக்கும் அரசாங்கம்:ஐக்கிய மக்கள் சக்தி.

அரசாங்கம் நிலவும் பொருளாதார நெருக்கடியிலும் கூட நிதியை கொள்ளையிடும் வேலைகளை ஆரம்பித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.…
மீண்டும் உயரும் எரிவாயு விலை.

இலங்கையில் எரிவாயு விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தாய்லாந்தில் உள்ள சியாமிடம் இருந்து எரிவாயு வாங்குவதை நிறுத்திவிட்டு,…
அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்.

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து நேற்றய தினம் ஊடகங்களில் வெளியான செய்திகளை, உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலகம்…
நாடு முழுவதும் அரசு துறைகளில் 62 லட்சம் காலி பணியிடங்கள்: காங்கிரஸ் குற்றச்சாட்டு.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி மத்திய அரசின் தோல்விகளை…
வாகனங்களின் எரிபொருள் தங்கைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள வாகனங்களின் எரிபொருள் தாங்கி களுக்கு மாத்திரமே நேரடியாக பெட்ரோல் விநியோகிக்கப்படும் என லங்கா ஐஓசி…