Tag: srilanka.

பிரதி சபாநாயகராக  அஜித் ராஜபஷ  நியமனம்.

இன்று நாடாளுமன்றில்பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது. இதற்கமைய பிரதி சபாநாயகர் பதவிக்கு அஜித் ராஜபஷ மற்றும் இம்தியாஸ்…
வாகன சாரதியினரின் கவனத்திற்கு.

தியத உயனவுக்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் உள்ள நாடாளுமன்ற நுழைவு வீதி மூடப்பட்டுள்ளது. ஆகவே குறித்த வீதியினை பயன்படுத்துவோர்…
இதுவரை சந்திக்காத அளவு நோயாளிகளின் உயிருக்கு பெரும் ஆபத்து.

இலங்கையில் தற்போது மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் நாட்டில் காணப்படும் பல மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை, அவசர…
பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்.

நாட்டில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவிவருகின்றது. இந்நிலையில் குறித்த மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதில் சிக்கல் நிலை ஏற்படுகின்றது. அவ்வரும்…
நாட்டை வந்தடையவுள்ள மற்றும் ஒரு அத்தியாவசிய பொருள்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது அரிசி தொகை இந்த வார இறுதியில் இலங்கையை வந்தடையவுள்ளதாக வர்த்தக…
உலக நாடுகளில் இலங்கை தூதரகங்களை அரசாங்கம் மூடி வருகிறது.

நாட்டில்தற்போது டொலர் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதனை காரணம் காட்டி உலக நாடுகள் பலவற்றில் உள்ள இலங்கை தூதரகங்களை அரசாங்கம்…
பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட  மிகுந்த எச்சரிக்கை.

இலங்கையில் தற்போது பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில்,மறுபுறம் கறுப்பு சந்தை வியாபாரமும் உருவாகி வருவதாக பொது மக்களுக்கு…
வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய ரயில் சேவை.

கொழும்பு – வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய ரயில் சேவை ஆரம்பிக்கபடவுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை வெள்ளவத்தையிலிருந்து இரவு 10…
இன்று முதல் மின்வெட்டை குறைப்பதற்கு அரசாங்கம்  தீர்மானம்.

நாட்டில் தற்போது சுழற்சி முறையில் மின்தடை மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று முதல் மின்வெட்டை குறைப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக…
நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைவு.

நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 252…
அரிய வகை மீன் இனத்தை பிடித்த குற்றச்சாட்டில் இருவர் அதிரடி கைது.

ஹிக்கடுவ – பவளப்பாறை சரணாலயத்தில் அரிய வகை மீன்களைப் பிடித்த குற்றச்சாட்டில் இரு நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய…
நீர் விநியோக கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு முக்கிய அறிவித்தல்.

நீர் விநியோக கட்டணத்தைச் செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை தூண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…