பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்.

0

நாட்டில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவிவருகின்றது.

இந்நிலையில் குறித்த மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதில் சிக்கல் நிலை ஏற்படுகின்றது.

அவ்வரும் இடம்பெறும் சிக்கல்நிலைகளை 1999 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கோரிக்கையை சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply