நாடு பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றது.
இந்நிலையில், பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை இடம்பெறவிருக்கின்றது.
மேலும் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியை இராஜினாமா செய்ததை , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அறிவித்தார்.