நாட்டை வந்தடையவுள்ள மற்றும் ஒரு அத்தியாவசிய பொருள்.

0

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முதலாவது அரிசி தொகை இந்த வார இறுதியில் இலங்கையை வந்தடையவுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டரிசி, சம்பா, சிவப்பரிசி உள்ளிட்ட அரிசிகளே இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளது.

அத்துடன் நாட்டை அரிசி ஒரு கிலோ 110 ரூபாய் விற்கும், சிகப்பரிசி ஒரு கிலோ 110 ரூபாவிற்கும் , சம்பா அரிசி ஒரு கிலோ 130 ரூபாவிற்கும் கொள்வனவு செய்ய முடியும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply