அரசாங்க அமைச்சர்கள் தங்களில் மனதில் உள்ள பிரச்சினைகளை பொதுவெளியில் பேசுவது பொருத்தமற்றது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…
சட்டவிரோதமான சிகரெட் களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய காவல்துறை விசேட அதிரடிப்படையின் ரத்கம முகாமிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய…
பூசகர் உட்பட குடும்பத்தினரை கடத்திச் சென்று 7.5 மில்லியன் ரூபாவை கொள்ளையடித்த நால்வர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதற்கமைய வெல்லாவய…
மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கித்சிறி கஹட்டபிட்டிய உயிரிழந்துள்ளார். இதற்கமைய இவர் இன்று உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்…
தற்போது மாத்தளை சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவ்வாறு…
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்நிலையில் நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு…
மக்களின் பாதுகாப்பைக் கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொவிட் வைரஸ் தொற்றை கட்டுபடுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்…
பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஓய்வு பெற்றதன் பின்னர், பிரதமர் பதவிக்குச் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கமைய…
டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 47,120 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.…
சர்வதேச நாணய நிதியத்திடம்நிபந்தனைகளுக்கு அடிபணிந்து கடன் பெற்றுக்கொள்வது பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்…
மான் இறைச்சி வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய குறித்த சம்பவம் கொக்கட்டிச்சோலை காவல்துறை…
அடுத்த ஆண்டு வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வாகன விற்பனையில் ஏற்கனவே…
இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினரால் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சாலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய குறித்த போராட்டம்…
மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,584 உந்துருளிகளும்,…
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயு வினை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு முன்னர் கப்பலில் வைத்து அதன் தரம்தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக…