இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினரால் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சாலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய குறித்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் இதனை அறிவித்துள்ளார்.