தற்போது நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணத்தால் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கண்டி…
நாட்டில் ஏற்பட்ட கொவிட் பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் கொவிட் தொற்றின்…
நாட்டு மக்களுக்காக தம்மை அர்ப்பணித்து இராணுவத்தினர் பெற்றுத் தந்த சுதந்திரத்தை பாதுகாக்க தற்கால தலைவர்களும், எதிர்கால தலைவர்களும் முன்னிற்க வேண்டும்…
நாட்டில் கொவிட் தொற்றின் தாக்கத்தை விட டெங்கு தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பதுளை பொது சுகாதார…
இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
மனித பாவனைக்கு பொருத்தமற்ற அவையில் காணப்பட்ட 40,000 கிலோ கிராமுக்கும் அதிகமாக உருளைக்கிழங்கு அடங்கிய கொள்கலன் தம்புள்ளை பொருளாதார மத்திய…
சீரற்ற கால நிலை காரணமாக திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள கிண்ணியா உப்பாறு பகுதியில் மூன்று மின் தூன்கள்…
காணாமல் போன சிறுமிகள் மூவரும் மீண்டும் வீடு திரும்பினார். கொழும்பு வாழைத் தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் காணாமல் ஆக்கப்பட்டு…
இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய…
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கமைய குறித்த சம்பவம் ஹாறவ பொத்தானை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பதவிய வனப்பகுதிக்கு…
இங்கையில் கொவிட் தொற்றாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைமீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் கொவிட் பரவல்…
பரீட்சைகளின் புதிய நேர அட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கா.பொ.த சாதாரண தர…
சிறையில் அடைக்கப்பட்டு குற்றவாளியாகவும் ,இனவாதத்தை தூண்டியும் முஸ்லிம்களை நசுக்க நினைக்கின்ற பொருத்தமற்ற ஒருவருக்கு “ஒரே நாடு ஒரே சட்டம் :தலைமைத்துவத்தை…
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பொருளாதார ஆலோசனை சேவைகள் நிலையம் இன்று (01) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. தம்பலகாமம்…
தற்போது சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் சில இடங்களில் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அவ்வாறு சில…