Tag: srilanka.

மூதூரில் 600 ஏக்கர் அளவிலான  காணி  விவசாயத்திற்கு விடுவிப்பு.

திருகோணமலை மாவட்டம் _மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இறால்குழி கிராமத்தில் ஏனைய காடுகள் விடுவிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 600…
19 காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்.

19 காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல் திணைக்களம் தெரிவித்துள்ளது . இதற்கமைய குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான…
36 பயனாளிகளுக்கு தையல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு .

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சாலியபுர கிராமம் பன்சார் அபிவிருத்தி சார் கிராமமாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.…
இதற்கமைய சீனியை இறக்குமதி செய்வது தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடல்.

சீனியை இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படுள்ளது. இதற்கமைய சீனியை இறக்குமதி செய்வது தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை…
எரிபொருளின் விலை  அதிகரிக்கப் படமாட்டாது.

இலங்கையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய எரிபொருளின் விலையை அதிகரிப்பது தொடர்பில் 8இதுவரையில் எந்த விதமான தீர்மானமும்…
அதானி நிறுவனத்தின் தலைவர்  மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு    இடையில் விசேட  சந்திப்பு.

அதானி நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இதற்கமைய குறித்த சந்திப்பு இன்று…
ஆரம்ப பிரிவு பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் ஆரம்பம்.

நாட்டிலுள்ள அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பமாகின்றன. விதிக்கப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி குறித்த பாடசாலைகள்…
வெளிநாடு செல்பவர்கள்  தொடர்பில் வெளியான தகவல்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசேட அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. இதற்கமைய தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாட்டுக்கு செல்பவர்கள் இடைத்தரகர்கள் உடன் சிக்காமல் தங்களது…
திருகோணமலையில் 2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை.

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இளைஞர்களுக்கான இரண்டாண் கட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்…
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு  கொவிட் தடுப்பூசி.

இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய கொழும்பு கல்வி வலயத்திலுள்ள…
துப்பாக்கி சூட்டு  சம்பவத்தில்  நபர் ஒருவர் உயிரிழப்பு!

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கமைய குறித்த சமப்வம் காலி மாவட்டம் ஹீனடிகல பொல்துவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் சில கைது!

நாடுபூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய…
நேற்றய தினம் செலுத்தப்டுள்ள தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்!

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 22,283 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 68,664…
அடுத்த போராடத்திற்கு தயாராகும் மற்றுமொரு தரப்பினர்.

இலங்கை மின்சார சபையினர் பாரிய வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளனர். தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும்…
தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையா சட்ட நடவடிக்கை.

நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய…