அடுத்த போராடத்திற்கு தயாராகும் மற்றுமொரு தரப்பினர்.

0

இலங்கை மின்சார சபையினர் பாரிய வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளனர்.

தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் அரசாங்கத்தின் தீர்மானங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் இந்த போராட்டத்தை முன்னெடுப்போம் என இலங்கை மின்சார சபையின் கூட்டத் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இரண்டு மணி நேர வேலை நிறுத்தத்தினால் அரசாங்கத்தை மண்டியிட வைக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply