இலங்கைக்கு மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இதற்கமைய 400,000 பைசர் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளது.…
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் மீண்டும் விளக்கமறியல்.வைக்கப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய அண்மையில் மலையகத்தில் இடம்பெற்ற ஹிஷாலினியின் மரணம் தொடர்பில்…
இன்று முதல் மீண்டும் பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படுகின்றது. இந்நிலையில் தனிப்பட்ட ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய அரச…
திருகோணமலை மாவட்டத்தில் 300 இலவச குடி நீர் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச குநீர் இணைப்புகள் பெறுவதற்கான கட்டணம்…
மட்டக்களப்பு மாவட்ட தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக…
மத்துகம- யட்டதொலவத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து ஒரு தொகை போதை பொருட்கள் மற்றும் துப்பாக்கி என்பன மீட்கப்பட்டுள்ளது இதற்கமைய குறித்த…
சுகாதாரப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கமைய இவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான பிரச்சனைகளை அடிப்படையாகக்…
மக்களின் பாதுகாப்பு கருதி நாடுமுழுவதுமாக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல்…
முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எரிந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு! இந்த சம்பவம் மஹவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட கலேவ பகுதியில் நேற்றைய…
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மஹமார் மஜீத் நகர் வரையான வீதியானது அபிவிருத்திக்காக ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அது முறையாக மேற்கொள்ளப்படவில்லை…
இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேலும் 923 பேர் புதிய தொற்றாளர்களாக…
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிடம் 3 மணி நேர வாக்குமூலத்தினை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் பதிவு செய்துள்ளனர். அத்துடன்…
விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பற்றி சட்ட ரீதியில்…
கிண்ணியா பிரதான வீதி,வில்வெளி என்ற இடத்தில் நேற்று நடந்த விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே பலியானார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,…
அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தினால் பட்டதாரி பயிற்சி பெறுபவர்களை நிரந்தரம் செய்ய கோரி நியமனத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவிடம்…