Tag: srilanka.

திருகோணமலையில் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்துமாறு வழியுறுத்தி  போராட்டம்!

திருகோணமலை மாவட்டம் வெருகல் பகுதியில் உள்ள மாவடிச்சேனை நாதன் ஓடையில் இடம்பெறும் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்துமாறு வழியுறுத்தி மணல்…
சமரசிங்க நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார்!

நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகிய சமரசிங்க விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமரசிங்க…
ஊரடங்கு தொடர்பில்   இன்று வெளியாகவுள்ள  விசேட அறிவித்தல்!

இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள பயண தடையானது எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் திறக்கப்படுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இன்று இறுதித்…
திருகோணமலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள்!

கொவிட் வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதனால் தமது வாழ்வாதாரங்களை இழந்த திருகோணமலை மாவட்டத்தின் ஆண்டான்குளம் கிராம சேவகர் உத்தியோகத்தர்…
பஷிலுக்கு கிடைத்த  மற்றுமொரு பதவி!

பசில் ராஜபக்சவுக்கு மற்றுமொரு உயர் பதவி கிடைத்துள்ளதாக தகவல் வெளிஇயக்கியுள்ளது. இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழுத் தலைவராக…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்   48 வது கூட்டத்தொடர்   ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகின்றது. இதற்கமைய முதலாவது தினத்திலேயே இலங்கை…
இலங்கையில்  பல பகுதிகளிலும்  இன்று இடியுடன் கூடிய மழை!

இலங்கையில் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
இலங்கையின்  சில பிரதேசங்களில் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்!

இலங்கையின் சில பிரதேசங்களில் 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய…
விசேட சுற்றிவளைப்பில் ஏழு பெண்களும் ஒரு  ஆணும்  அதிரடிக் கைது!

பாலியல் தொழிலில் ஈடுபடுவததாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டில் ஏழு பெண்களும் ஒரு ஆணும் கைது காவல்துறையினரால் கைது செய்யப்ப்டுள்ளனர். இதற்கமைய தெஹிவளை…
ஊரடங்கு சட்டதினை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்குமாறு கோரிக்கை.

கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதனால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள…
ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பண உதவி  வழங்கிய மூவர்   அதிரடியாக கைது!

மக்களுக்கு பண உதவி வழங்கிய மூவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி யாழில் அதிகளவானோரை…
பெட்ரோல், டீசல்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

உலக சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.…
|
பொதுப் போக்குவரத்து சேவை தொடர்பில்  உரிய தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்!

நாடு மீண்டும் திறக்கப்படுமையின் அதற்கு முன்பு பொதுப் போக்குவரத்து சேவை தொடர்பில் உரிய தீர்மானம் மிக்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்க வேண்டும்…
அத்தியாவசிய உணவுப் பொருட்களை  வீடுகளுக்கு சென்று  விநியோகிக்க தீர்மானம்!

நாட்டில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மக்களின் பாதுகாப்பு கருதி அத்தியாவசிய உணவுப் பொருட்களை இன்று முதல் வீடுகளுக்கு சென்று…
தாய்லாந்தினால் இலங்கைக்கு  நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள சில மருத்துவ உபகரணங்கள்!

இலங்கைக்கு கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் தாய்லாந்தினால் சில மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.…