இரு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை.

0

தற்போது நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணத்தால் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கண்டி மற்றும் மாத்தளை ஆகிய இரு மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தகவலை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply