சென்னையில் உள்ள அம்மா உணவகங்களின் விற்பனை அதிகரிப்பு.

0

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் தற்போது விற்பனைகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த அம்மா உணவகங்களில் விற்பனை சரிந்தது.

இந்நிலையில் அதனை சரி செய்வதற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் கண்காணிக்கப்பட்டன.

கடந்த ஆண்டுகளில் தினமும் 1.25 லட்சம் பேர் மாத்திரமே உணவு சாப்பிட்டு வந்தார்கள்.

ஆனால் தற்பொழுது இதன் எண்ணிக்கை 1.73 ஆக உயர்வடைந்துள்ளது.

இதன் பிரகாரம் அம்மா உணவகங்களில் சாப்பிடுவோர் எண்ணிக்கை 50 ஆயிரமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply