கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட வர்த்தகர்.

0

கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் வர்த்தகர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை பணத்தை துபாய்க்கு கொண்டு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு கோடியே 40 லட்சத்து 60 ஆயிரம் பெறுமதியான உள்நாட்டு மற்றும் சர்வதேச நாணயம் காணப்பட்டதாக சுங்கப் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply