இரு நாட்களுக்கு கொவிட் பரிசோதனகள் முனெடுக்கப்படமாட்டாது.

0

கொவிட் தொற்றாளர்களுக்கு இன்று முதல் பீ. சி ஆர் மற்றும் ரெபிட் அன்டியன் பரிசோதனை என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கமைய சுகாதார தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் சுகாதார சேவையாளர்க இந்த இரண்டு நாட்களுக்கு பணி புரக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் இன்றைய பணிப் புறக்கணிப்பில் நமது சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என அரசியல் சேவை தாதியர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என அரச சேவை தத்தியம் ஊழியர் சங்கத்தின் தலைவர் முருந்தெட்டுவ ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ள்ளார்.

Leave a Reply