இன்று நாடாளுமன்றில்
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய பிரதி சபாநாயகர் பதவிக்கு அஜித் ராஜபஷ மற்றும் இம்தியாஸ் ரோகினி கவிரத்ன ஆகிய
இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தது.
இதன்பிரகாரம் அஜித் ராஜபஷவிற்கு 109 வாக்குகளும் ரோகினி கவிரத்னவிற்கு 78 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 23 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.