உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறு வெளியீடு.

0

2020ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறு வெளியாகியுள்ளன.

இந்நிலையில் 2020ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 51,000 பேர் பெறுபேறு மீளாய்வுக்காக விண்ணப்பித்திருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதன்பிரகாரம் , பரீட்சைகள் திணைக்களத்தின் https://doenets.lk/ என்ற இணையத்தளத்துக்கு பிரவேசிப்பதன் மூலம் குறித்த பெறுபேற்றை பார்வையிட முடியும் என குறிப்பிடப்படுள்ளது.

Leave a Reply