Tag: top

அடுத்த ஆண்டில் பாரிய மின் தடை ஏற்படும்.

எதிர்வரும் ஆண்டில் பாரிய மின்தடை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக இலங்கை மின்சார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாட்டில் உள்ள…
உலக மக்களுக்கு விடுக்கப்பட்ட  எச்சரிக்கை.

உலகில் தொடர்ந்தும் பெருந்தொற்றுக்கள் பரவும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் “கொரோனா என்பது மனித…
|
வறுமையின் உச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை.

தற்போது இலங்கையில் உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் பிரகாரம் வீட்டுகளிலேயே தோட்டத்தினை உருவாக்குவதற்கு ஏதுவாக கவனம் செலுத்துமாறு…
பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக புதிதாக எடுக்கப்பட்ட கார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். இந்நிலையில் பிரதமரின் சுற்றுப் பயணங்களின் போதும்…
|
உர பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.

எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் உர பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.…
இந்தியாவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்.

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் முல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய அங்கு நேற்றைய தினம் முதல் மறு அறிவித்தல் வரை…
|
பேருந்து கட்டணத்தை இரண்டு ரூபாயினால் அதிகரிக்க தீர்மானம்.

எரிபொருளின் விலை அதிகரிப்பை தொடர்ந்து பேருந்து கட்டணம் திருத்தம் செய்யப்படும் விதம் நாளை அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் பேருந்து கட்டணம் ஆகக்…
பொருளாதார நெருக்கடியால் ஆட்டோவில் பயணம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்.

எரிபொருள் விலை அதிகரிப்பை தொடர்ந்து ஆடம்பர வாழ்க்கையை நிறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முச்சக்கர வண்டியில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில்…
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மற்றுமொரு சலுகை.

பண்டிகை காலத்தை முன்னிட்டு சதொச கூட்டுறவு விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்யக்கூடிய அரிசியின் அளவை 10 கிலோகிராம் வரை அதிகரிக்க…
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு.

வட மாநிலங்களில் கடும் குளிர்மையான வானிலை நிலவி வருகின்றது. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.…
|
இந்தியாவில் சிறுவர்களுக்கான தடுப்பூசி.

தற்போது இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் குறித்த தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய…
|
இலங்கையில் ஒமிக்ரோன் அலை ஏற்படும் ஆபத்து!

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுப்பரவல் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் ஒமிக்ரோன் அலை உருவாகும் அறிகுறிகள் நாட்டில் தென்படுவதாக…
எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

நாட்டில் எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும்…
பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு காவற்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மோசடியான வர்த்தகர்கள் காலாவதியான…