Tag: top

முன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால்…
நுவரெலியாவாக கட்சியளிக்கும் வவுனியா மாவட்டம் .

தற்போது நாடுபூராகவும் பனியுடனான வானிலை நிலவுகிறது. இந்நிலையில் வவுனியாவில் இன்று அதிகாலை அதிகளவிலான பனிமூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை…
கோவிலில் தரிசனம் செய்வதற்கு தடை.

மார்கழி மாதம் மற்றும் தைப்பூசம் வருவதை முன்னிட்டு முருகன் கோவில்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான ஐயப்பன் பக்தர்கள், முருகன்…
|
இலங்கை மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி தகவல்.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலை காரணத்தினால்20 சதவீதமான சிறு உணவகங்கள் மூடபபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது பேசுபொருளாக…
தமிழகத்தில் நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.

தமிழகத்தில் நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி திருவள்ளுவர் தினம்,…
|
நாட்டில் இன்று மின் விநியோக தடை.

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடைக்கிடையே மின் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில்…
சினோபார்ம் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்.

மக்களின் பாதுகாப்புக்காக கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இலங்கையில் அதிக மக்கள் சினோபார்ம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.…
தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

தேசிய சின்னங்கள், மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்திர இதுகுறித்த…
|
இந்த மாதம் இறுதி வரை பால்மா தட்டுப்பாடு.

தற்போது சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாடு இந்த மாதம் இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.…
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு.

தமிழகத்தில் தற்போது கொவிட் தொற்றின் தாகம் தீவிரம் அடைந்து வருகின்றது. இந்நிலையில் குறித்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பு…
|
மத்திய மாகாணத்தில் பயிற்சியை நிறைவு செய்துகொண்ட பட்டதாரிகளுக்கு நியமனம்.

மத்திய மாகாணத்தில் பயிற்சியை நிறைவு செய்துகொண்ட பயிற்சி பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கமைய 4,545 பட்டதாரிகளுக்கே குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.…
இந்தியாவில் அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரும் கொவிட் மாத்திரை.

இந்தியா முழுவதும் கொவிட் மாத்திரை விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த செயல்பாடு அடுத்த வாரம் முதல் அமுலுக்கு வரும்…
இருளில் மூழ்கப்போகும் இலங்கை!

நாட்டில் தற்போது டொலர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதன்பிரகாரம் சபுகஸ்கந்த அனல் மின் நிலையம் மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின்…