வருடந் தோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்தநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது மரபு. இவற்றுள்…
பாடசாலைகள் கல்விச் செயற்பாடுகள் வழமைபோன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாடசாலை மாணவர்களிடையே கொவிட் தொற்று பரவுவதை தடுக்கும் பொறுப்பு பிள்ளைகள், பெற்றோர்கள்,…
தமிழகத்தில் கொவிட் வைரஸ்களின் தாக்கம் தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் திகதி வரை இரவு நேர ஊரடங்கு…
கடந்த ஆண்டு காட்டு ஜானு மற்ற மனிதர்களின் பிரச்சனைகள் காரணமாக 127 பேர் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்…
டெல்லியில் கொவிட் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் முழு நேர ஊரடங்கு உத்தரவு கிடையாது…
கொவிட் தொற்றால் இழந்து போன இரண்டு வருடங்களை நீடிக்க பொதுஜன வாக்கெடுப்பை நடத்துமாறு இளைஞர் ஒருவர் தன்னிடம் கூறியதாக அரச…
இராணுவத்தினர் சிலருக்கு பாடசாலை மாணவர்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதற்கமைய குறித்த சம்பவம் மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் ஒன்றாக காணப்படுவது ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் ஆகும். அவ்வாறு ஏற்கனவே ராமேஸ்வரம் கோவிலுக்கு பயங்கரவாதிகள்…
இலங்கையில் தற்போது அரசி வகைகளின் விலைகள் நாளுக்கு நாள் உயர்வடைந்து வருகின்றது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன்…
தற்போது தமிழகத்தில் கொவிட் வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.. இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக…
பத்திரிகைகளை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது . இதனால் சகல பத்திரிகை தொழில் துறையினரும் பல்வேறு பாதிப்பினை எதிர்நோக்கி…
நாட்டில் சகல தரங்களுக்கு மான கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்கு திரும்புகின்றன. இருப்பினும் பாடசாலைகள் சிற்றுண்டி சாலைகளை திறப்பதற்கு…
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்திய அரசாங்கம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் இந்தியாவில் தரை…
யாழ் நகரில் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வந்த முதியவரிடம் இருந்து பணத்தை பறித்துக் கொண்டு திருடன் தப்பியோடிய சம்பவம்…
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம், கடந்த டிசம்பர் மாத இறுதியில் 3,137.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் நவம்பர்…