Tag: srilanka

கடலோடிகள் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு விடுக்கப்பட முக்கிய அறிவித்தல்!

நாட்டின் பல்வேறு பகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
யாழ் மாநகர பகுதியில் பழ கடை வியாபாரி ஒருவர் கூரிய ஆயுதத்தால்  தாக்குதல்!

யாழ் மாநகர பகுதியில் பழ கடை வியாபாரி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த மோதல்…
இலங்கையில்  அதிகரித்து வரும்  கொவிட் தொற்றாளர்கள்.

தற்போது கொவிட் தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தநிலையில் மேலும் 678 பேருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்படுள்ளதாக…
வெடிப்பு சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த நபர்.

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி ஐயா நகர் பிரதேசத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதற்கமைய குறித்த வெடிப்பு சம்பவத்தில் ஒருவர்…
பிணையில் விடுதலையான பூபாலப்பிள்ளை பிரசாந்தன்!

2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டை கொலை வழக்கின் சாட்சியாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூன் எட்டாம் திகதி…
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கு விடுக்கப்பட்ட  முக்கிய தகவல்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கு தனிமைப்படுத்தல் இலவசத் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தியுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…
தனது பதவியை இராஜினாமா செய்யும் இராஜாங்க அமைச்சர்.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர…
இலங்கையின் முக்கிய இருதய சத்திரசிகிச்சை நிபுணர் பணியிலிருந்து இடைநீக்கம்?

15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் வைத்திய நிபுணரை பணியிலிருந்து…
கொவிட் தொற்றிலிருந்து மேலும் சிலர் பூரண குணமடைவு.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய மேலும் 1742 பேரே இவ்வாறு…
இலங்கையில் மிகவும் பிரபலம் வாய்ந்த தொலைக்காட்சி சேவையை  முடக்க அதிரடித் தீர்மானம்.

இலங்கையில் மிகவும் பிரபலம் வாய்ந்த தொலைக்காட்சிகளில் ஒன்றான சிரச, சக்தி தொலைக்காட்சியின் அலைவரிசையை இடை நிறுத்துவதற்கு தற்போது அரசாங்கம் முயற்சி…
பருப்பு,சீனி இறக்குமதிக்கு  அமைச்சரவை அனுமதி.

மைசூர் பருப்பு மற்றும் சீனி ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான தீர்மானத்தினை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்கமைய குறித்த பொருட்களை சதொச மற்றும்…
கண்டி மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்து வரும்  கொவிட் மரணங்கள்.

கண்டியில் ஒரே நாளில் மாத்திரம் கொவிட் தொற்றுக்குள்ளான 12 பேர் உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.…
மேலும் சில பகுதிகள் தனிமைப் படுத்திலிருந்து விடுவிப்பு.

இன்று காலை 6 மணி முதல் இரண்டு பிரதேசங்கள் தனிமைப்படுத்தலிலிருந்த விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயலனி தெரிவித்துள்ளது.…
பசில் ராஜபக்ஷ தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டமை தொடர்பான விசேட வர்த்தமானி…